158
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரவிந்த் என்பவர் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, புளியங்குளத்தில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் அத்...

353
சென்னை துரைப்பாக்கத்தில், பெண் ஒருவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசிய வழக்கில் கார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில...

273
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச முட்டையை சட்ட விரோதமாக ஓட்டலுக்கு ஆம்லேட் போட விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். 2 ரூபாய்க்கு முட்டையை வாங்கி ஆம்ப்லேட் போட்டு 15 ...

222
நெல்லை மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகங்களில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார். 2 வாரங்களுக்கு முன் பாஜக நிர்வாகி ரூபிநாத் என்பவருடன் நெல்லை மாவட்ட எஸ்.பி அ...

366
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...

382
சென்னை திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகம் கட்டும் பணிக்கு மண் தோண்டிய போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மது போதையில் இருந்த இரு சரித்திர பதிவேடு குற்றவ...

366
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில்...



BIG STORY